Posts

சிங்கப்பூரில் 12 நாள்

சிங்கப்பூர் அழகின் சிரிப்பு அல்ல!  உழைப்பின் உயர்வு ! ச்சிங்கப்பூர் என்ற பெயர் கேட்ட உடனே அதன் வானுயர்ந்த கட்டிடங்களும், பிரமாண்டமான வடிவமைப்புகளும் நம் மனக்கண்  முன்னால் வந்து போகும் .சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையினால் மனம் உந்தப்பட்டதின் விளைவாக நவம்பர் 10 முதல் 23 வரையிலான சிங்கப்பூர் பயணத்திற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. நவம்பர் 8 ஊரிலிருந்து இரவு 7 மணிக்கு கிளம்பி இரவு 9மணிக்கு பேருந்து நாகர்கோவிலிருந்து கிளம்பியது. இனி சென்னையிலிருந்து.... சென்னை பெருங்குளத்தூரில் காலை 7.30 க்கு சென்றடைந்தது.அங்கிருந்து கோவிலம்பாக்கம் வெள்ளைக்கல்லில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சகோதரி வீட்டில் அன்று முழுக்க ஓய்வெடுக்கலாம் என்றுதான் நினைத்தேன் ஆனால் என் முனைவர் பட்ட சமர்பித்தலில் உள்ள சின்ன  சிக்கலை தீர்ப்பதற்காக தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைகழகம் சென்றேன்.என் மனைவி மற்றும் மகனுடன் அன்று மாலை 4 மணி வரை அங்கேயே பரபரப்புடன் கழிக்க நேர்ந்தது. அன்றையதினம் பரபரப்பாகவும்,ஓய்வாகவூம் கழிய, 10ந்தேதி காலை 6 மணிக்கு எழும்பி சிங்கப்பூர் செல்ல விமான பய...
Image

காதல் திருமணம்

 கொள்ளுதல் எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். 35

பட்டினத்தார்

முந்தி தவம்கிடந்து முந்நூறுநாள் சுமந்தே அந்திபகலாய் சிவனை ஆதரித்துத்-தொந்தி சரிய சுமந்துபெற்ற தாயார் தமக்கோ எரிய தழல் மூட்டுவேன் ஊரெ லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு...

சிவராத்திரி

மகாபாரத போர் முடிந்ததும் பாவம் தீர்க்க ராஜசுயம் யாகம் நடத்த புருஷா மிருகத்தின் (வியாக்ர பாரத மகரிஷி)பால் கேட்டனர்.அந்த மிருகத்திற்கு கோபாலா கோவிந்த என்றால் பிடிக...

சிவன்

தல வரலாறு ஆனந்த தாண்டவம் ஆடல் கடவுள்" என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார். ) வலது புற மேல் கையில் உடுக்கையை கொண்டிருப்பது இந்...