கடவுளை கண்டதில்லை - நாங்கள் காமராஜை கண்டிருக்கிறோம்! சாதி சண்டையில் சமயம் கழித்த - எல்லா சாதிக்காரனும் வாழ்வில் சாதிக்க வீதிதோறும் கல்விச்சாலைகள் தந்த கலைமகளி...
பகிரங்கமாக அடித்த பணப்புயலில் பெட்டிக்கடை வைக்க வேண்டியவர்கள் எல்லாம் பேராசிரியர்கள் ஆனார்கள்! விஞ்ஞானி ஆக வேண்டியவர்கள் விறகு வெட்ட சென்றார்கள்! ஆக மொத்தத...
கண்கள் தீண்டும் கனங்களில் மனங்களில் பூக்கும் மத்தாப்பூ! இதயங்கள் உரசும் தருணத்தில் நரம்புகள் வாசிக்கும் புல்லாங்குழல்! மவுனங்கள் பேசும் வாசத்தில் வார்த்தைகள் யாசிக்கும் வரம்! காதல் இது வாழ்வில் வந்து மோதாமல் போனால் வாலிபம் கூட வயதானதுதான்...
என்னுடை வலைப்பூவிற்கு வருகைதரும் அனைவரையும் வரவேற்று என் வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.இதன் மூலம் என் படைப்புகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.தங்களது ஆதரவையும் வி மர்சனங்களையும் தந்து ஊக்கப்படுத்த அன்பாய்கேட்டுக்கொள்கிறேன். நன்றி .