Posts

Showing posts from April, 2017

காதல் திருமணம்

 கொள்ளுதல் எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். 35

பட்டினத்தார்

முந்தி தவம்கிடந்து முந்நூறுநாள் சுமந்தே அந்திபகலாய் சிவனை ஆதரித்துத்-தொந்தி சரிய சுமந்துபெற்ற தாயார் தமக்கோ எரிய தழல் மூட்டுவேன் ஊரெ லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு...

சிவராத்திரி

மகாபாரத போர் முடிந்ததும் பாவம் தீர்க்க ராஜசுயம் யாகம் நடத்த புருஷா மிருகத்தின் (வியாக்ர பாரத மகரிஷி)பால் கேட்டனர்.அந்த மிருகத்திற்கு கோபாலா கோவிந்த என்றால் பிடிக...

சிவன்

தல வரலாறு ஆனந்த தாண்டவம் ஆடல் கடவுள்" என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார். ) வலது புற மேல் கையில் உடுக்கையை கொண்டிருப்பது இந்...