பட்டினத்தார்
முந்தி தவம்கிடந்து முந்நூறுநாள் சுமந்தே அந்திபகலாய் சிவனை ஆதரித்துத்-தொந்தி சரிய சுமந்துபெற்ற தாயார் தமக்கோ
எரிய தழல் மூட்டுவேன்
ஊரெ லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கி பின் பிணமென்று பேரிட்டு சூரையங்காட்டிடை கொண்டுபோய் சுட்டிட்டு நீரினுள் மூழ்கி நினைப்பொழிந்தார்களே!
Comments
Post a Comment